உத்தரகாசி மீட்புப்பணி: நெருங்கும் மீட்புக் குழு... இன்னும் 5 மீட்டர்தான் - எப்போது நிறைவடையும்?

Uttarakhand Tunnel Rescue: உத்தரகாண்டில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும்பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில மணிநேரங்களில் அனைவரும் மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக