பள்ளி பாடப்புத்தகங்களில் மகாபாரதம், ராமாயணம் கற்பிக்க வேண்டும் -என்சிஇஆர்டி குழு பரிந்துரை
NCERT Panel Committee: சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை கற்பிக்க சிஐ ஐசக் தலைமையிலான கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக