15 பேருக்கு மரண தண்டனை... பாஜக தலைவர் கொலை வழக்கு - கேரள நீதிமன்றம் தீர்ப்பு

பாஜக ஓபிசி பிரிவுத் தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஆழப்புழா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக