கங்கையில் நீராடினால் சரியாகிடும்.. மூடநம்பிக்கையால் 5 வயது அப்பாவி சிறுவன் பலி

5-Year-Old Boy In Haridwar: மூடநம்பிக்கையால் உயிர் பலி. சிறுவனின் மரணத்துக்கு காரணம் நீரில் மூழ்கடிக்கப்பட்டது இல்லை என பிரேத பரிசோதனை முடிவு சொல்கிறது. சிறுவன் ஏற்கெனவே இறந்திருந்தாரா, குளிர்தாங்காமல் இறந்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம் என மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக