ஜார்கண்டில் பயங்கர ரயில் விபத்து... தண்டவாலத்தில் சென்றவர்கள் மீது மோதிய ரயில்

Jharkhand Train Accident: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கலிஜாரியாஹால்ட் என்ற பகுதியில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக