சமுத்திரையான்... 2025ம் ஆண்டு ஆழ்கடலுக்குள் மனிதர்கள் செல்வார்கள்: கிரண் ரிஜ்ஜு

நிலவுக்கான சந்திரன் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்திரையான் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற, மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக