தேர்தல் பத்திர நிதி விவகாரம்... 4 மாத கால அவகாசம் கேட்கும் எஸ்பிஐ
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை, ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக