இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் திறந்து வைத்தார். இந்த மெட்ரோ ரெயில் வழித்தட பாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
from India News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக