சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் சிங்.. இனி மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைப்பது சுலபமா?

Arvind Kejriwal Case: சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளதால், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கு ஆறுதல், உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், அவரை போல் மற்ற தலைவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக