பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவி... தேர்வு எழுத அனுமதிக்காத அவலம் - பகீர் சம்பவம்
National Latest News: கூட்டு பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை 12ஆம் வகுப்பு தேர்வு எழுத தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்காத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக