மகனை ஏரியில் தூக்கி எறிந்து முதலைக்கு இரையாக்கிய தாய்... பகீர் பின்னணி!

Mother Throws Son In Crocodile Canal: கணவன் உடனான தொடர் சித்ரவதையை தொடர்ந்து, அவரின் வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி மகனை முதலை உள்ள ஏரியில் தூக்கி எறிந்துள்ளார்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக