ஆந்திராவின் தலைநகரம் இனி இதுதான்... அடித்துச் சொன்ன சந்திரபாபு நாயுடு

Chandrababu Naidu: அமராவதி தான் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக இருக்கும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயடு உறுதி அளித்துள்ளார். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக