வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு - கேரளாவில் கொடூரம்
Kerala Wayanad Landslides: வயநாட்டில் இன்று நள்ளிரவிலும், அதிகாலையிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக இருந்த நிலையில், தற்போது 19 ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக