மகாராஷ்டிராவில் தொலைந்த நாய் - கர்நாடகாவில் ஓனர் வீட்டுக்கு வந்தது... 250 கி.மீ., கடந்தது எப்படி?

Bizarre Latest News: மகாராஷ்டிராவில் கோவில் பாதையாத்திரையில் தொலைந்து போன வளர்ப்பு நாய் ஒன்று, கர்நாடகாவில் உள்ள அதன் உரிமையாளர் வீட்டுக்கு யாருடைய உதவியும் இன்றி 250 கி.மீ., கடந்து வந்துள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக