அரசியல் கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்! தேர்தலில் போட்டியிட உள்ளார்!

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்க உள்ளார் பிரசாந்த் கிஷோர்.  

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக