இனி குட் மார்னிங் இல்லை! ஜெய் ஹிந்த் என்று தான் சொல்ல வேண்டும்! பள்ளிகளுக்கு உத்தரவு!

மாணவர்களிடையே தேசபக்தியை வளர்ப்பதற்கு இனி குட் மார்னிங் என்று சொல்வதற்கு பதில், ஜெய் ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என பள்ளிகளுக்கு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.  

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக