4 வயது சிறுமிகளுக்கு வன்கொடுமை... போலீசார் துப்பாக்கியால் தன்னை தானே சுட்ட குற்றவாளி மரணம்!
Badlapur Sexual Assault Accused Died: மும்பை அருகே இருக்கும் பத்லாபூர் நகரில் இரண்டு நான்கு வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி, இன்று விசாரணையின் போது போலீசாரின் தன்னை தானே சுட்டக்கொண்டு உயிரிழந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக