வாயு கசிவால் அதிர்ச்சி... கண் எரிச்சலால் அவதிப்படும் மக்கள் - மகாராஷ்டிராவில் பரபரப்பு!

Maharatra Gas Leak: மகாராஷ்டிராவின் அம்பர்நாத் பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இருந்து இரசாயன வாயு கசிந்ததால், மொத்தம் நகரமும் காற்று மாசுப்பட்டு சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கிறது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக