விஸ்வரூபம் எடுக்கும் லட்டு சர்ச்சை... சிறப்பு விசாரணை குழு அமைப்பு - சந்திரபாபு நாயுடு அதிரடி
Tirumala Tirupathi Temple: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக