கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து - உள்ளே சிக்கிய 17 பேர்... ஒருவர் பலி? - பெங்களூருவில் பரபரப்பு

Bangalore Building Collapse: பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக