லட்டு பிரச்சனை முடிந்தும் திருப்பதிக்கு நடந்தே சென்ற பவன் கல்யாண்!

திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த தீட்டை போக்க பவன் கல்யாண் 11 நாட்கள் தவம் இருந்து வருகிறார்.  

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக