ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்... கஸ்டமர் கேருக்கு அழைத்த லஷ்கர்-இ-தொய்பா சிஇஓ...? மும்பையில் பரபரப்பு

Bomb Threat Hoax Call For RBI: வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்து ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக