மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: 30 பேர் பலி... 60 பேர் காயம் - அதிகாலையில் நடந்தது என்ன?
Maha Kumbh Mela Stampede: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர் என்றும் 60 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக