48 மணிநேரமாகியும் மீட்கப்படாத 8 பேர்... தெலங்கனாவில் இடிந்த சுரங்கம் - என்னாச்சு?

Tunnel collapse in Telangana: தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்துவிழுந்து 48 மணிநேரத்தை தாண்டியும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், உள்ளே சிக்கியிருக்கும் 8 பணியாளர்களின் நிலை குறித்த அச்சம் அதிகமாகி உள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக