பாகிஸ்தான் லாகூரில் 4 இடங்களில் குண்டு வெடிப்பு... அதிகரிக்கும் பதற்றம்... விமான சேவைகளும் நிறுத்தம்

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையத்திற்கு அருகில் பல குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக