பகல்காம் தாக்குதல்: அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் - சூளுரைக்கும் அமித் ஷா!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை கூட விடப்போவதில்லை. அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக