பாராசிட்டமால் உள்ளிட்ட 15 மருந்துகளுக்கு தடை! மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடகாவின் மருத்துவ கட்டுப்பாட்டு துறை ஆய்வக சோதனையில் பயன்படுத்த தகுதியற்றவை என முடிவுகள் வந்த பாராசிட்டமால் மாத்திரை உட்பட 15 மருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக