இரவில் போலீஸ் யார் வீட்டுக்கும் போகக்கூடாது - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Kerala High Court: காவல்துறையை சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் யார் வீட்டிற்கும் சென்று கதவை தட்டக்கூடாது என்று கேரளா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக