ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் இனி இந்த தேர்வு எழுத முடியாது - மத்திய அரசின் குட் நியூஸ்

Central Government, Aadhaar, IBPS bank exam : வங்கி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு மத்திய அரசு மிகப்பெரிய குட் நியூஸ் கொடுத்திருக்கிறது. மோசடிகளை தடுக்க வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இது குறித்து விரிவாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக