ஓடும் பஸ்ஸில் குழந்தையை பெற்ற 19 வயது பெண்... உடனே வெளியே தூக்கி வீசி கொலை - ஷாக்

Crime News: ஓடும் பேருந்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், ஜன்னல் வழியாக அக்குழந்தையை தூக்கி எறிந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக