பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை பந்த் அறிவிப்பு! இந்த கடைகள் இயங்காது!
இந்தியாவில் உள்ள மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பு, ஜூலை 9ஆம் தேதி “பாரத்பந்த்” அறிவித்துள்ளது. இந்த போராட்டம் தொழிலாளர் நலன் கருதியும், விவசாயிகள் நலன் கருதியும் நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக