பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை பந்த் அறிவிப்பு! இந்த கடைகள் இயங்காது!

இந்தியாவில் உள்ள மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பு, ஜூலை 9ஆம் தேதி “பாரத்பந்த்” அறிவித்துள்ளது. இந்த போராட்டம் தொழிலாளர் நலன் கருதியும், விவசாயிகள் நலன் கருதியும் நடைபெறுகிறது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக