விமானியின் 'PAN PAN PAN' எச்சரிக்கை செய்தி... மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்

புது தில்லியில் இருந்து கோவாவுக்குச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், புதன்கிழமை இரவு நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக