இந்தியாவிடம் முறைத்துக் கொண்டதால்... ரூ.1240 கோடி வருமானத்தை இழந்த பாகிஸ்தான்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய பிறகு, இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கும் நோக்கில் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக