ஆரவல்லி மலைபகுதிக்கு ரூ.250 கோடியில் பசுமை திட்டம்!

Rs.250 Crore Green Project: ஆரவல்லி மலைப்பகுதிக்கு ரூ.250 கோடி மதிப்பில் பசுமைத் திட்டம் தொடங்க இருக்கிறது. 3,700 ஹெக்டரில் வறண்ட நிலத்தை பாதுகாக்க மரநடவு மேற்கொள்ளப்படும். 5 ஆண்டுகள் பராமரிப்பு செய்யப்படும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.  

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக