அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 3வது தவணை அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து புதிய உத்தரவு

Government Employees DA Latest News: மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து, அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 7.5 லட்சம் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக