Independence Day 2025: 79வது சுதந்திர தின விழா.... கருப்பொருள், முக்கியத்துவம், வரலாறு

Independence Day 2025: இன்று டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றுவார்.  இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் ‘புதிய பாரதம்’ என்று பொருள்படும் ‘நயா பாரத்’ ஆகும். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக