தெரு நாய்களால்...பிரபலமான நீதிபதி! நன்றிகடன் உள்ளதாக நீதிபதி நகைச்சுவை!
SC Judge Grateful to stray dogs: தெரு நாய் வழக்கால் உலகம் முழுவதும் பிரபலமானார் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத். “நாய்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என நகைச்சுவையுடன் அவர் கூறியதால் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக