கறிக்குழம்பு கேட்ட குழந்தை..அடித்தே கொன்ற தாய்! அதிர்ச்சி சம்பவம்..நடந்தது என்ன?
Maharashtra Woman Killed Son : மகாராஷ்டிராவில் கோழி கறி சமைத்து தா என கேட்டதற்காக பெற்ற மகனை பூரிக்கட்டையால் தாய் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காண்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக