ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடு! IRCTC அதிரடி அறிவிப்பு!

இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு, பயனாளர்கள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்ப்பு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக