மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... மேற்கு வங்கத்தில் மீண்டும் பரபரப்பு

மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகரில் 23 வயதான மருத்துவ மாணவி, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக