டெல்லியில் 6 வயது சிறுவன் மீது பிட்புல் நாய் கொடூரத் தாக்குதல்..காது துண்டானது!
Latest Delhi Crime News: வீட்டுக்குள் இருந்து வந்த பிட்புல் நாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் மீது ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்துக் குதறியதில், சிறுவன் பலத்த காயம் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக