உலக வங்கியின் பணத்தை மோசடி செய்து... ஆட்சியைப் பிடித்த NDA - பரபரப்பு குற்றச்சாட்டு!
Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு உலக வங்கி ஒதுக்கிய நிதியில் இருந்து ரூ.14 கோடியை மடைமாற்றி பெண்களுக்கு ரூ.10 ஆயிரத்தை நிதிஷ் குமார் அரசு வழங்கியதாக ஜன் சுராஜ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக