டெல்லி கலவர வழக்கு: உமர் காலித், ஷர்ஜீல் இமாமிற்கு ஜாமீன் மறுப்பு -உச்ச நீதிமன்றம்

Delhi Riots Case Latest News: டெல்லி கலவர சதி வழக்கில் முக்கியத் திருப்பமாக, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ஒரு வருடம் கழித்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என நீதிமன்றம் நிபந்தனை.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக