ஜியோ, ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் கடைசியாக டெலிகாம் நிறுவனங்கள் கட்டண உயர்வை அமல்படுத்தின. தற்போது இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஒரு மிகப்பெரிய விலை உயர்வுக்கு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.   

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக