மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்... இனி வீட்டிலேயே பத்திரப்பதிவு - மாநில அரசின் அசத்தல் திட்டம்
Doorstep Registration Scheme: மூத்த குடிமக்கள் நிலம், வீடு போன்றவற்றை பத்திரப்பதிவு செய்ய அலைய வேண்டாம், இனி அரசு அதிகாரிகளே வீடு தேடி வந்து பத்திரப்பதிவை மேற்கொள்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக