தினசரி பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு! வருகிறது புதிய விதிகள்!

இனி வரும் காலங்களில் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் தாழ்தள பேருந்துகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக