Arvind Kejriwal | டெல்லி மதுபான வழக்கு: 'உண்மை வெல்லும்' கண்கலங்கிய கெஜ்ரிவால்.. CBI-யை விளாசிய நீதிமன்றம்

Arvind Kejriwal News: தேசிய தலைநகரில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான புதிய கொள்கையை உருவாக்கியதில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக