தேர்தல் ஆணையம் ஒரு 'வாட்ஸ்அப் கமிஷன்' -உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி அடுக்கிய சரமாரி புகார்கள்

CM Mamata Banerjee Moves SC: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு சரிபார்ப்பு முறைக்கு (SIR) எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் வாதிட்டார். தேர்தல் ஆணையம் ஒரு "வாட்ஸ்அப் கமிஷன்" என்று சாடிய அவர், பல குற்றச்சாற்றுக்களை முன் வைத்தார்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக