மேற்கு ஆசியப் போர் குறித்து மௌனம் கலைத்த பிரதமர் மோடி.. இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை!

PM Modi Latest News: மேற்கு ஆசியாவில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டுள்ளார். வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், இந்தியர்களின் பாதுகாப்பே தற்போதைய முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக