சிபிஐ இணை இயக்குநர் குற்றவாளி... 25 வருட கால வழக்கில்... டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு!

25 year old pre dawn raid case: 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாலையில், அதாவது விடிவதற்கு முன்னர், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அசோக் குமார் அகர்வாலுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த வழக்கில் சிபிஐயின் தற்போதைய இணை இயக்குநர் மற்றும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் ஆகிய இருவரையும் டெல்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக